தவிக்கும் மக்கள்

img

சாலை வசதி இன்றி தவிக்கும் மக்கள் ரயில்வே உயர் அதிகாரியிடம் மனு

பல ஆண்டுகளாக சாலை வசதி இன்றி தவித்து வரும், பேராவூரணி ரயில்வே லைன் கிழக்குத் தெரு பகுதி மக்கள், தென்னக ரயில்வே உயர் அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்து விட்டு விடிவுக்காக காத்திருக்கின்றனர்.